திங்கள், ஜனவரி 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம். (249)

பொருள்: அருள் இல்லாதவன் மெய்ந்நூல்களைப் பயின்றும் மெய்யுணர்வைப் பெற மாட்டான். அவ்வாறே அருளற்றவன் நல்வினை செய்தாலும் நற்பயனைப் பெற மாட்டான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக