புதன், ஜனவரி 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல்என்ப 
தன்உயிர் அஞ்சும் வினை. (244)  

பொருள்: உயிரினங்களைக் காத்து அவற்றிடம் இரக்கம் காட்டி வாழ்பவனுக்குத் தன் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக