வியாழன், டிசம்பர் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலன்உடையான் கண்ணே உள. (223)  

பொருள்: 'யான் வறியவன்' என்னும் துன்பச் சொல்லை ஒருவன் சொல்வதற்கு முன் அவனுக்கு உதவும் பண்பு நற்குடியிற் பிறந்தவர்க்கே உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக