வெள்ளி, டிசம்பர் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. (224)

பொருள்: உதவி பெற்ற பிறகும் அதைப் பெறுபவனுடைய முகம் மலராவிடில் ஒருவன் செய்யும் தானமும் யாசித்தலைப் போல் துயரத்தைத்தான் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக