வியாழன், டிசம்பர் 29, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல் (229)

பொருள்: ஈட்டிய பொருளைப் பிறர்க்கு அளிக்காமல் தான் மாத்திரம் உண்பவன் நிலை யாசிப்பதிலும் கீழாகும்.

1 கருத்து:

கருத்துரையிடுக