வெள்ளி, டிசம்பர் 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)

பொருள்: யாசகர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவ முடியாத நிலை வந்தால் துக்கத்தை அளிக்க வல்ல மரணமே சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக