புதன், டிசம்பர் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை 
வைத்துஇழக்கும் வண் கணவர். (228) 

பொருள்: தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக