புதன், நவம்பர் 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க; நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான் (206)  

பொருள்: துன்பம் தருவன பின்பு தன்னை வந்தடைந்து வருத்துதலை விரும்பாதவன் தான் மற்றவர்க்குத் தீமை தரும் செயல்களைச் செய்தல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக