செவ்வாய், செப்டம்பர் 20, 2011

ஓராண்டு நிறைவில் உங்கள் 'அந்திமாலை'

19 கருத்துகள்:

thasithuvarakan சொன்னது…

இஈராண்டுகள் என்ன‌

இஈராயிரம் ஆண்டுகள்

இன்புற்று நிலைத்திட‌

இனிதே வாழ்த்துகின்றேன்.....

துளசிதுவார‌க‌ன்.

Vetha. Elangathilakam. சொன்னது…

இனிய பல பிறந்த நாட்களை;
இது போல் கொண்டாட வாழ்த்துகிறோம்.
நெருங்கிய துன்பங்கள் நொடியில் பறக்கட்டும்.
வருடட்டும் வாழ்வு முழுதும் வளமும் இன்பமும்.
வாழ்க! வளர்க! நல்லொளி பரப்பி.
வேதா. இலங்காதிலகம்.

Maha Mathura Sakthythasan, DK சொன்னது…

Tillykke med 1 år. Jeg glæder mig til at se www.anthimaalai.dk fejre 10 års jubilæum. Tak for en rigtig god hjemmeside, som ikke kun er for voksne, men også for børn og unge.

Mange Fødselsdags Hilsner
Maha Mathura

Paransothinathan, Denmark சொன்னது…

ஓராண்டு நிறைவை காணும் இனிய இணையம் அந்திமாலைக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன் தி.பரஞ்சோதிநாதன்

Arul, DK சொன்னது…

அந்திமாலை மேன்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துகிறேன்.

Raja & Mala சொன்னது…

அந்திமாலைக்கு எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

Arumugam Norway சொன்னது…

Best wishes

Ramya Swiss சொன்னது…

இனிய வாழ்த்துக்கள்

S. Marutha, DK சொன்னது…

உங்கள் இணையம் மேலும் வளர வாழ்த்துக்கள்

Ravi Skjern Denmark சொன்னது…

tillykke med 1 års fødselsdag. Vi kan godt lide hjemmesiden anthimaalai.
Jeg glæder mig til at se 1 ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் வலைத்தளம் anthimaalai போல.
நான் அடுத்த ஆண்டு பிறந்தநாள் பார்த்து முன் இருக்கிறேன்.næste år fødselsdag.

Ratnam DK சொன்னது…

Manathara valthukerean.

Mathanagopal DK சொன்னது…

Wonderful. valathukkal.

Mathan, U.K. சொன்னது…

Congrats.:)

Ramesh, DK சொன்னது…

வாழ்க, வளர்க, வாழ்த்துக்கள்.

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

வாழ்த்துரைத்த, வாழ்த்த இருக்கின்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்த்துக்கள் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பயணிக்கும் வலிமையை எமக்குத் தருகின்றது. நன்றி, நன்றி, நன்றி.

Ragavan New zealand சொன்னது…

Valthukkal.

பெயரில்லா சொன்னது…

உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
-கோகிலன்-

Allaippidy சொன்னது…

இணைய உலகில் -அந்திமாலை-தனது இலக்கியப் பணியை-ஓராண்டு நிறைவு செய்துள்ளது-எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-தொடர்ந்தும் தமது பணியை நிறைவோடு செய்ய-ஆண்டவன் அருள் புரியட்டும்.
வாழ்த்துக்களுடன்-
அல்லையூர் இணையம்(www.allaiyoor.com
-அல்லைப்பிட்டி மக்கள்(face book)

Allaippidy சொன்னது…

அந்திமாலையின் இலக்கியப் பணி மென்மேலும் தொடர-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும் அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்துக்களையும்-பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துரையிடுக