வியாழன், செப்டம்பர் 15, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன்.எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இப்படியான நண்பர்களைக் காண முடிவதில்லை எங்கு தேடலாம்.....

Arul, DK சொன்னது…

"தேடுங்கள் கண்டடைவீர்கள்"

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மிகவும் அருமையான பொன்மொழி.

கருத்துரையிடுக