வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்துவரும் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

yes.....

கருத்துரையிடுக