வியாழன், ஜூன் 30, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்துஒழுகு வார். (143)   

பொருள்: சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியை விரும்புதலாகிய தீமையைச் செய்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக