ஞாயிறு, ஜூன் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயால் சொலல். (139)

பொருள்: மறந்தும் தீமையான சொற்களைத் தம் வாயினால் கூறுதலாகிய செயல்கள் நல்லொழுக்கம் உடையவர்க்கு இயலாதனவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக