ஞாயிறு, மே 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின் (96)

பொருள்: ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும்.

2 கருத்துகள்:

theeban சொன்னது…

yes ofcouse every body has to doing good and right way

Ramesh, Denmark சொன்னது…

நல்ல திருக்குறள்

கருத்துரையிடுக