ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இனைத்துணைத்து என்பதொன்றுஇல்லை விருந்தின் 
துணைத்துணை வேள்விப் பயன். (87)

பொருள்: விருந்தினைப் போற்றுதலால் உண்டாகும் வேள்வியின் பயன் ஓர் அளவினை உடையது அன்று. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக