வெள்ளி, மார்ச் 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்வுஇலாள் பெண். (56)

பொருள்: கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக