ஞாயிறு, மார்ச் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல். (70)

பொருள்: மகன் தந்தைக்குச் செய்யும்(கடமை) பிரதியுபகாரம் "இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ" என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லும் சொல்லேயாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக