சனி, மார்ச் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய். (69)

பொருள்:தான் பெற்ற மைந்தனை அறிவு,ஒழுக்கங்கள் நிறைந்த சான்றோன் என்று அறிவுடையோர் புகழ்ந்து கூறக்கேட்ட தாய், அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியிலும் பெருமகிழ்ச்சி அடைவாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக