புதன், மார்ச் 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
முந்தி யிருப்பச் செயல். (67) 

பொருள்: ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக