வெள்ளி, மார்ச் 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 
பண்புடை மக்கள் பெறின். (62)

பொருள்:மாசற்ற பண்பு நிரம்பிய மக்களைப் பெற்றவருக்கு ஏழு பிறவிகள் வரை தீவினைப் பயன்களாகிய துன்பங்கள் அணுகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக