புதன், மார்ச் 23, 2011

அந்திமாலையில் அறிவியல்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக 'அந்திமாலையில் அறிவியல்' பகுதியில் எமது நண்பரும், விஞ்ஞானியுமாகிய திரு.க.பொன்முடி அவர்களின் தொலைக்காட்சி நேர்காணல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஐந்து  வாரங்களாக, 'கலைஞர்' தொலைக்காட்சியில் இடம்பெற்ற அவரது நேர்காணல்கள் இடம்பெற்றமை நீங்கள் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து மேற்படி விஞ்ஞானி அவர்கள்  'ராஜ்' தொலைக்காட்சியில் 1.11.2009 அன்று நேரடியாக ஒளிபரப்பாகிய 'மக்கள் மேடை' நிகழ்ச்சியில் 'நில அதிர்ச்சி' குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு.முருகானந்தம் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். அதன் முதலாவது பகுதியை உங்களுக்காகத் தருகிறோம். 

விஞ்ஞானி க.பொன்முடி அவர்கள் 'ராஜ்' தொலைக்காட்சியில் அளித்த விளக்கம். 
பகுதி 1


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக