வியாழன், மார்ச் 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை. (55)

பொருள்:கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி, காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் 'பெய்' என்றால் மழையும் பெய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக