ஞாயிறு, மார்ச் 06, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தன் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)

பொருள்: இரக்க குணம் பொருந்தி, கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக