சனி, மார்ச் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (50) 

பொருள்: உலகில் வாழ வேண்டிய அறநெறிப்படி வாழ்பவன் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக