செவ்வாய், மார்ச் 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றின்
போஓய்ப் பெறுவது எவன். (46)

பொருள்: ஒருவன் அறநெறிப்படி இல்வாழ்க்கையை நடத்தினால் அதைவிட அவன் வேறு நெறியில் போய்ப் பெறத்தக்கது ஒன்றுமே இல்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக