ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பழியஞ்சிப் பாத்துஊண் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை 
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் (44)

பொருள்: பழி பாவங்களுக்கு அஞ்சி தேடிய பொருளை அனைவரோடும் கூடிப் பகுத்து உண்ணும் இல்லறத்தானுடைய வாழ்க்கை களங்கமற்றதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக