சனி, பிப்ரவரி 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்; தான்என்றுஆங்கு
ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை. (43)

பொருள்: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் அறநெறி பேணுதல் இல்லறத்தானுடைய சிறந்த கடமையாகும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக