வியாழன், பிப்ரவரி 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்ஆற்றின் நின்ற துணை. (41) 

பொருள்: இல்லறத்தில் வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடைய பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக