சனி, பிப்ரவரி 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

பொருள்: பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தை நாள்தோறும் செய்ய வேண்டும். அதுவே உடம்பிலிருந்து உயிர் நீங்கும் காலத்து அழியாத துணையாய் இருக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக