வியாழன், பிப்ரவரி 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (34)

பொருள்: ஒருவன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக