புதன், பிப்ரவரி 16, 2011

குறள் காட்டும் பாதை

 இன்றைய குறள்


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாம் செயல். (33)

பொருள்: ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவுக்கு அறச்செயல்களை இடைவிடாமல் செய்ய வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக