சனி, பிப்ரவரி 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)

பொருள்: பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது (அதாவது இயலாததாகும்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக