வியாழன், ஜனவரி 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 





விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. (13)

பொருள்: பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால், பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக