வெள்ளி, ஜனவரி 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 






தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது. (7)


பொருள்: தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனத்தில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக