ஞாயிறு, அக்டோபர் 17, 2010

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: 
சி.சக்திதாசன்,
ஸ்கெயான், டென்மார்க்
  • தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
  • அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
  • பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.

5 கருத்துகள்:

seetha சொன்னது…

உண்மையாக அறிவு வரக்கூடிய பழமொழிகள்
சத்திதசனுக்கு எம் நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

Very good and it's usefull

பெயரில்லா சொன்னது…

godt

பெயரில்லா சொன்னது…

நல்ல பொன்மொழிகள்

Thavam சொன்னது…

you are interligent, (new life)!!!!!!!

கருத்துரையிடுக